19/07/2018

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் பிரச்சாரம்...


இன்று மதியம் 12 மணி அளவில்  ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்தால் விவசாயிகள் விவசாயம் செய்ய இயலாத நிலை வரும் எனவே குடியுரிமையை ஒப்படைத்து விட்டு பண்டம் பாத்திரத்தோடு ஊரை காலி செய்யும் நிலை வரும் என்பதனை காட்டும் வகையில் ஆதார் அட்டை ரேசன் கார்டு உள்ளிட்டவற்றை கையில் ஏந்தியும் பாத்திரங்களை வைத்து கொண்டும் நூதன பிரச்சாரம்...

தலைமை
தங்க சண்முக சுந்தரம்
அகில இந்திய மக்கள் சேவை இயக்க மாநில தலைவர்
திருச்சி மாவட்ட துணை செயலாளர் தனராசு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.