19/07/2018

மக்கள் சிந்திக்க கூடாது என்பதில் அதிகார வர்க்கம் தெளிவாக இருக்கிறது...




இறுதியாக நீங்கள் எப்போது சிந்தித்து செயல்பட்டீர்கள் என நினைவு கூறுங்கள்...

சத்தியமாக எப்போது சிந்தித்தோம் என்று கூட நினைவில் வர்றாது..

அப்படியெனில் நீங்கள் சிந்திக்கவே இல்லையென்றுதான் அர்த்தம்..

இதுதான் உளவியல் தாக்குதல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.