17/07/2018

இந்திய இராணுவத்தில் சீனாவிற்கெதிரான புதிய மலைசார் தாக்கும் பிரிவு தொடங்கும் பணி போதிய நிதி இல்லாததால் நிறுத்தப்பட்டுள்ளது...


எனவே இராணுவம் தற்போது தன்வசம் உள்ள தளவாடங்கள் மற்றும் வீரர்களை கொண்டே சமாளிக்க திட்டமிட்டுள்ளது.

கடந்த 2013ல் புதிய படை தொடங்க அனுமதி வழங்கப்பட்டு 2020-2021க்குள் செயல்பாட்டு வருவதாய் இருந்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.