17/07/2018

தமிழீழ கருத்தியல் பாடம்...


உலகின் அனைத்து வளங்களையும் கொண்ட தலைசிறந்த இடமான திரிகோணமலை என்ற ஒன்றுக்காக தான் தமிழீழம் அழிக்கப்பட்டது என்பது தான் நிதர்சனம்..

அதன் பிறகு பல அரசியல் சூழ்ச்சிகள் கட்டமைக்கப்பட்டது..

அந்த சூழ்ச்சிகள் கட்டமைத்ததின் அடித்தளம் இந்திய பெருங்கடலில் பூகோள அரசியலில் அதிமுக்கியமான தமிழீழமும் - தமிழ்நாடும் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.