17/07/2018

தமிழீழ கருத்தியல் பாடம்...


நான்காம்கட்ட தமிழீழப்போரில் தோற்போம் என்று புலிகளுக்கு முன்பே தெரியும்.. அதோடு புலிகள் தங்கள் பெரும்பான்மையான பலத்தை கிளிநொச்சிக்கு பிறகு எங்கும் காண்பிக்கவே இல்லை..

அது ஏன்..? என்ற கேள்வியைத்தான் உலக இராணுவங்களும், உளவுத்துறைகளும் இன்றுவரை தேடிக்கொண்டு இருக்கின்றன..

அதற்காக பதில்கள் அடுத்த வார தமிழீழ பதிவுகளில்...........

130-க்கும் மேலான விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையின் பிரதிகள் உவனில் இருந்தே வெளிவரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.