01/08/2018

கால்களில் உள்ள அழுக்கை மீன் கொண்டு எடுக்க ரூ.100...


சேலம் 4 ரோட்டில் அமைந்துள்ளது ஸ்கைவின்மால். இந்த மால் கலாச்சாரம் எல்லா சிறு நகரங்களிலும் பரவி வருகிறது.

ஒரு கண்ணாடித் தொட்டியில் நீரும் மீனும் விட்டு விடுகிறார்கள். நாம் தொட்டிக்குள் காலை வைத்துக் கொண்டால் மீன்கள் காலில் உள்ள அழுக்கை எல்லாம் சாப்பிட்டு விடுமாம். இதற்கு கட்டணம் 100 ரூபாய்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.