01/08/2018

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை எதிர்க்கும் வழக்கு - தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுப்பு...


ஆலை பராமரிப்பு பணிக்கு அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு.

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கு ஆக.9க்கு ஒத்திவைப்பு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.