01/08/2018

காவேரி மருத்துவமனை முன்பு திரண்டுள்ள தொண்டர்கள் கூட்டத்தில் கொள்ளையர்கள் அட்டகாசம் கொடிகட்டி பறக்கிறது...


திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ஏராளமான திமுகவினர் மற்றும் பொதுமக்கள், ஊடகங்கள் குவிந்துள்ளன...

இந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி செல்போன்கள், மணிபர்ஸ், பணம் உள்ளிட்டவற்றை லாவகமாக திருடும் கொள்ளை கும்பல் உள்ளே புகுந்து அட்டகாசம் செய்து வருகிறார்கள்...

சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க முத்துக்குமார் என்ற  கொள்ளையன் இருபது நபர்களிடம் சுமார் 60 ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போன் பறிப்பு. பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து போலீசாரிம் ஓப்படைப்பு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.