01/08/2018

வாஸ்து குறைபோக்கும் வன்னி மரம்...


மண்ணில் உள்ள எல்லா விதமான தோஷங்களையும் நீக்க வல்லது வன்னி மரம்..

உங்கள் வீட்டில் நான்கு மூலையிலும் வன்னி மர குச்சியை அம்மாவாசை தினத்தில் அதிகாலையில் பள்ளம் தோண்டி புதைத்து விடுங்கள்..

அறுபது நாளில் மண்ணின் தோஷங்கள் படிப்படியாக விலகி விடும்..

பிறகு உங்கள் அனைவருக்கும் மனதில் மகிழ்வும் அமைதியும் தானாக ஏற்படும் . குறைபோக்கும் வன்னி மரம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.