15/09/2018

திமுக தெலுங்கர் அண்ணாதுரையின் லீலைகள்...


பானுமதியை ஒரு சிறந்த நடிகை  என்று சொல்ல மாட்டேன். பேரழகி என்றுதான் சொல்வேன். பானுமதி போல ஒரு அழகி  இருந்திருக்காவிட்டால் தமிழ்த் திரையுலகம் விதவைக்கோலம் பூண்டிருக்கும்   பானுமதி தன் அழகால் மக்களை ஈர்த்து விடுகிறார் அவரது நடிப்பை யாரும் கவனிப்பதே இல்லை என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். ஒப்புக்கொள்ளவே செய்வார்கள் ' என்று பானுமதியின்  அழகை ஒரு விழாவில் வெகுவாக புகழ்ந்தவர் திராவிட டகால்டி அண்ணாதுரை..

விழாவின் சில நாட்களுக்குப் பிறகு  பானுமதியின்  வீட்டில் அவரது படுக்கையறையில் இருக்கிறார் அண்ணாதுரை   இரவு இரண்டு மணி. பானுமதியின் தகப்பனார்  வந்து விடுகிறார். அவரது சத்தத்தைக்கேட்டு படுக்கையறை மாடியில் இருந்து கையில் வேட்டி, சட்டையுடன் பட்டாபட்டியுடன் ஜன்னல் வழியே வெளியே குதிக்கும் அண்ணாதுரை படபடக்கும் நெஞ்சத்துடன் சொல்கிறார் " மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு,'

விஷயம் பெரிதாகிறது. பத்தியறிக்கைகள் பத்திபத்தியாய் எழுதுகிறார்கள். இன்னொரு விழாவில் அண்ணாதுரை சொல்கிறார்., ' மாற்றான் தோட்டத்து மல்லிகைககும் மணம் உண்டு, ஆனால் அதை பறிப்பதற்குத்தான் குலை நடுங்க வேண்டி இருக்கிறது ' மேலும் சொல்கிறார், பானுமதி  ஒன்றும் படிதாண்டா பத்தினியும் அல்ல, நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவரும் அல்ல '

இதுபற்றி கேட்கிற போது பானுமதி சொல்கிறார். ' அண்ணாவின் உருவத்தை (அண்ணாதுரை   'ஒரு குள்ள கம்மனாட்டி  ) நான் பார்க்கவில்லை. அவரது அன்பைத்தான் பார்க்கிறேன். நீங்கள் அவரை அண்ணா  என்கிறீர்கள். நான் அவரை கண்ணா என்று தான் அழைக்கிறேன். அவரது இஷ்டபிரியாளாக இருப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அட்டானு நா பாவா, அட்டானு நா தேவுடு '

அதன்பிறகு, பானுமதியின் வீட்டுக்கு பகல் வேளையிலேயே வாசல்வழியே சென்று வாசல்வழியிலேயே வெளியில் வருகிறார் அண்ணாதுரை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.