15/09/2018

சரக்கு லாரிகளை மடக்கி படுகொலை செய்து கொள்ளையடித்த தையல் தொழிலாளி கைது...


சரக்கு லாரிகளை கடத்திச் சென்று 33 ஓட்டுனர்களை படுகொலை செய்து கொள்ளையடித்த பிரபல சீரியல் கொலைகாரனை போபாலில் போலீசார் கைது செய்தனர். சிறிய திருட்டு வழக்கு ஒன்றுக்காக அவன் சிக்கினான்.

ஆனால் அவனிடம் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் பல உண்மைகளைக் கக்கியிருக்கிறான். 48 வயதான ஆதேஷ் காம்பரா என்ற அந்த தையல் தொழிலாளி ஒரு பயங்கர கொலைகாரனாகவும் கொள்ளையனாகவும் இருந்த உண்மை வெளியானதும் காவல்துறைக்கே பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

கடந்த எட்டு ஆண்டுகளாக சரக்கு லாரிகளை வழிமறித்து கொள்ளையடித்தையும் 33 லாரி  ஓட்டுனர்களை கொன்றதையும் அவன் ஒப்புக் கொண்டுள்ளான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.