18/09/2018

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


திருமுலாவின் (Tirumala, Tirupati) புனித மலைகளில் காணப்படும் ஒரு வித்தியாசமான கல் வளைவு இது. இந்த கல் வளைவானது மிகப்பெரியது, அது 26 அடி அகலமும் 10 அடி உயரமும் கொண்டது, மற்றும் புவியியலாளர்கள் இத்தகைய அமைப்பு கொண்ட கல் வளைவு வேறெந்த பகுதிகளிளும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றனர்.

இது ஒரு இயற்கையான கட்டமைப்பைப் போல் இல்லை. இது செயற்கையாக புத்திசாலி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டது  என்று பல இடங்களில் கல்வெட்டுக் குறிப்புகள் இருப்பதாகத் விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்..

ஆனால் அரசாங்கத்திடம் இந்த அமைப்பு பற்றி சில மர்மமான விசயங்கள் உள்ளது. இயற்கையான உருவாக்கம் என்றால் ஏன் 8 அடி உயர வேலி தேவைப்படுகிறது? இது ஒரு இயற்கை ராக் உருவாக்கம் என்றால், அது ஏன் பூட்டப்பட வேண்டும்?  பொதுமக்களுக்கு உள்ளே நுழைய அனுமதிக்காமல் மூடப்பட்டிருப்தன் இரகசியம் என்ன? இந்த பகுதியில் என்ன நடக்கிறது? இந்த இடத்தில் உள்ளே என்ன இருக்க முடியும்?

கடந்த தசாப்தத்தில் மக்கள் செல்போன்கள் மற்றும் காமிராக்களைப் பயன்படுத்தி ஆரம்பிக்கையில் ஏதோ விசித்திரமாக நடந்தது. என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பல மக்கள் தங்கள் செல்போன்கள் மற்றும் காமிராக்கள் வளைவுக்கு அருகே வந்தபோது இறந்துவிட்டதாக புகார் தெரிவித்தனர்.

ஒரு மனிதர் பாறைகளை நெருங்கிய போது மயக்கம் அடைந்தார் எனவும் டாக்டர்கள் பரிசோதித்த போது அவரது இதயமுடுக்கி பேஸ்மேக்கரை இந்த கதிர்கள் நிறுத்திவிட்டதை கண்டுபிடித்தனர். இந்த அமைப்பு உள்ள பகுதிகளில் மின்னணு உபகரணங்களுடன் குறுக்கிடும் சில வகையான emf கதிர்வீச்சுகளை வெளியிடுவதாக கூறிகின்றனர்.
இந்த பகுதியை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், அவர்கள் தங்கள் செல்போன்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை  மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒரு வினோதமான கதிரியக்கத்தை இந்த பாறை இயற்கை உருவாக்கம் வெளிப்படுத்துவதையே இந்த எல்லா ஆதாரங்களும் சுட்டிக்காட்டுகின்றன.

உண்மையில் இது ஒரு Stargate எனவும் நீல நிற கடவுள் விஷ்ணு அவரது கிரகத்தில் இருந்து பூமிக்கு இதன் வழியாக வந்ததார் என உள்ளூர் மக்களும், சதி ஆலோசனை வல்லுநர்களும் தெரிவிக்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.