18/09/2018

எதையும் உனக்குத் தேவை என்று ஆசைப் படுமுன் மும்முறை நினைத்துப்பார்...


உனக்கே ஆச்சரியமாக இருக்கும்.99% தேவையற்றதாகவே இருக்கும்.

அவை உன்னைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கின்றன.

உனக்குள்ளே நீ இருக்க அவை நேரமோ இடமோ தருவதில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.