18/09/2018

பணம் எனும் போதை...


பணத்தைப்பற்றி மிகவும் பொருட்ப்படுத்தாதே...

ஏனெனில் சந்தோஷத்திற்கு மிகவும் தொந்தரவு கொடுக்கும் விஷயம் அது.

துக்கத்திலேயே அதிக துக்கம் என்னவென்றால் பணம் இருந்தால் சந்தோஷமாக இருக்க முடியும் என்று மக்கள் நினைப்பது தான்.

பணத்திற்க்கும் சந்தோஷத்திற்க்கும் சம்பந்தம் இல்லை..

நீ சந்தோஷமாக இருக்கும் பொழுது உன்னிடம் பணம் இருக்குமேயானால் நீ அதனை சந்தோஷத்திற்காக உபயோகப்படுத்துவாய்.

நீ சந்தோஷம் இல்லாமல் இருக்கும் போது உன்னிடம் பணம் இருக்குமயானால், நீ அந்த பணத்தை மேலும் சந்தோஷம் இல்லாமல் இருப்பதற்காக பயன்படுத்துவாய்.

பணம் வெறும் ஒரு சார்பற்ற சக்தி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.