18/10/2018

தூத்துக்குடி மே 22 போரட்டத்தில் பங்கேற்ற போது காவல்துறையினர் நடத்திய தடியடிக்கு உள்ளான ஜஸ்டின் 15.10.2018 அன்று உயிரிழந்தார்...


மே 22 ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற பொது மக்கள் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள் பலர் துப்பாக்கி குண்டு பாய்ந்ததும் காவல்துறை பொது மக்கள் மீது நடத்திய தடியயில் காயமடைந்து சிகிச்சைகள் பெற்று வந்தனர்.

அந்த சம்பவத்தில் காவல்துறையினர்  நடத்திய தடியடிக்கு உள்ளான கிழ்முடிமண் கிராமத்தை சேர்ந்த ஜஸ்டின் என்பவர் பாதிப்புக்குள்ளாகி சுயநினைவு இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜஸ்டின் 15.10.2018 அன்று உயிரிழந்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.