18/10/2018

தருமபுரியில் பூக்கள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி...


தொடர் பண்டிகை காரணமாக தருமபுரி பூ சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இன்று காலை 4 மணிக்கு கூடிய சந்தையில் 3 மணி நேரத்தில் 10 டன் பூ விற்பனை செய்யப்பட்டுள்ளன, நேற்று கிலோ ரூ.50-க்கு விற்பனையான செண்டுமல்லி இன்று ரூ.120- க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதேபோல் மல்லிகைப்பூ கிலோ ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.600 - க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.