18/10/2018

மத்தியப்பிரதேச பாஜக அரசின் வியாப்பம் தகுதித் தேர்வு முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் (அரசியல்வாதிகளை தவிர்த்து) தொடர்ந்து மர்மமான முறையில் இறந்து வருகின்றனர்...


அதன் தொடர்ச்சிாக இன்று CBI விசாரணைக்கு ஆஜர் ஆகும் நிலையில் ஒரு மருத்துவர் தனக்கு தானே மயக்க மருந்தை அளவுக்கு அதிகமாக செலுத்தி தற்கொலை செய்து கொண்டார்.

அந்த வழக்கு தொடர்பாக சர்ச்சையான முறையில் இறந்தவர்களில்  இவர் 30 ஆவது நபர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.