28/10/2018

தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலையை வைத்து...


தமிழ் சமூகம் தன் ஒற்றுமையால்,

சர்வதேச அரசியலை கழுத்தை நெறிக்கும் தொணியில் ஒன்றிணைந்து இருந்தால்

இந்நேரம் நமக்கான அரசியல் கட்டமைப்பு உருவாகி இருக்கும்..

ஆனால் இங்குள்ள அரசியல்வாதிகள் தமிழீழத்தை வைத்து அரசியல் பிழைப்பு தானே நடத்துகின்றனர்..

துரோகங்களாலேயே எப்போதும் அழியும் ஒரே இனம் எம் இனம் மட்டுமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.