28/10/2018

நமக்காக இருந்த துருப்புச்சீட்டை நாம் தவறவிட்டு விட்டோம்...


இறுதிக்கட்ட முல்லைத்தீவில் நடந்த இனப்படுகொலையை வைத்து,

நாம் நம்முடைய ஒற்றுமையால் சர்வதேச அரசியலை ஆட்டம் காண வைத்திருந்தால்..

இன்று நமக்கான தீர்வு கிடைத்திருக்கும்..

இங்குள்ள அரசியல்வாதிகளும், தேசியவாதிகளும் இந்தியா எங்களது நாடு, நாங்கள் வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்கிறோம் எனக்கூறி..

இந்தியா அரசாங்கம் செய்த அனைத்தையும் நம்பி,

இன்று நமக்கான அரசியலை இல்லாமல் அனாதையாக நிற்கின்றோம்..

இனி இந்த இனப்படுகொலைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது..

அதை வைத்து இங்கு பிழைப்பு அரசியலை நடக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.