15/11/2018

தமிழினத்தின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனை துளி...


சுதந்திரத்தை வென்றெடுக்காது போனால் நாம் அடிமைகளாக வாழ வேண்டும்...

தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழ வேண்டும்.

பயந்து பயந்து பதற்றத்துடன் வாழ வேண்டும்.

படிப்படியாக அழிந்து போக வேண்டும்..

ஆகவே, சுதந்திரத்திற்காகப் போராடுவதை தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை...

– எம் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் ..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.