15/11/2018

மும்பை தாக்குதலில் நேரடி தொடர்புடைய நடிகர் சஞ்சய்தத் கைதான போது யார் அந்த நடிகர் என்று கேள்வி கேட்காமல் பீலிங் பண்ணிய மராட்டிய ரஜினிகாந்த்...


இன்று அப்பாவி தமிழர்கள் அதுவும் மறைமுகமாக வழக்கில் சிக்கவைக்கப்பட்டு 28 வருடம் சிறையில் இருப்பவர்களை பார்த்து எந்த ஏழு பேர் என்று கேட்கிறார்.

ஆகவே தான் நாங்கள் சொல்லுகிறோம், தமிழகத்திற்கு தேவை எங்கள் வலிகள் புரிந்த தகுதியான மண்ணின் மைந்தன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.