18/11/2018

இங்கே மனிதனின் மனம் மாறும் வரை ஏதும் மாறாது...


முதலில் உங்கள் மனதில் இருக்கும் குப்பைகளை தூக்கி எறியுங்கள்..

எதையும் அதிகமாக ஈர்க்காதீர்கள்
மனிதன் மட்டுமே ஆயிரம் குப்பைகளை மனதில் போட்டு வாழ்கிறான் வாழ்வை நேசிக்கமால்..

மகிழ்ந்து இருங்கள் எது வந்தாலும்
வாழ்க்கை என்பதே மகிழ்ந்து இருக்க மட்டுமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.