18/11/2018

மீண்டும் ஒரு தாயின் அரவனைப்பு இயற்கை மட்டுமே...


மழை 

இரண்டு கைகளையும் நீட்டி வானத்தை பார்த்து மழையின் ஒவ்வொரு சொட்டும் நம் முகத்தில் படும் போது ஓவ்வொரு உணர்வுகள்...

இரண்டு கைகளையும் மழை தாயுடன் தட்டி விளையாடும் சுகம்...

அந்த தண்ணீரை குடித்து உடல் குளிர்ச்சி அடைவது ஒரு சுகம்...

தனது கால்களையும் ஆர்பரித்து விளையாடுவது ஒரு சுகம்...

மர இலைகளில் வடியும் தண்ணீரை ரசிப்பது  ஒரு சுகம்..

மகிழ்ந்து இருங்கள் இந்த கணத்தில்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.