29/11/2018

ஸ்டெர்லைட் மூடல் தொடர்பாக பாஜக அடிமை அதிமுக அரசு பிறப்பித்த ஆணை சட்டப்படி நிலைக்க தக்கதல்ல என்று கமிட்டி முடிவு செய்துள்ளது...


பல உயிர்களைப் பலி கொடுத்த தூத்துக்குடி மக்களுக்கும் தமிழக அரசுக்கும் இது பெரிய பின்னடைவு.

ஸ்டெர்லைட் கழிவுகளை அப்புறப்படுத்துவது பற்றிய தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை இனி central pollution control board தான் முடிவு செய்ய வேண்டும்.

தமிழக  அரசு அரசாணை பிறப்பித்த போதே இந்த அபாயத்தை அனைவருமே சுட்டிக்காட்டினோம்.

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை வேதாந்தா குருப்புக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிலையில் அதற்கு சாதகமாகத்தான் ஸ்டெர்லைட் கமிட்டி முடிவு எடுக்கும் என்பதை தமிழக அரசு ஏன் உணராமல் போனது?

இனி ஒரு சுபயோக சுப தினத்தில் ஸ்டெர்லைட் திறக்கப்பட்டு விடும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.