29/11/2018

தமிழகத்தை அழிக்கும் பாஜக அடிமை அதிமுக...


மேகதாதுவில் அணை கட்டுவதற்கான எகர்நாடக அரசின் அமைப்பான காவிரி நீரவரி நிகாம் லிமிடெட் குறித்த ஒப்புதலை தாங்கள்தான் வழங்க வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது...

இது குறித்த விழிப்புணர்ச்சியை டெல்டா மாவட்டங்களில் தீவிரமாக ஏற்படுத்த வேண்டும்..

இந்த சூழ்நிலையை தமிழக அரசு உணர்ந்ததாக தெரியவில்லை..

ஹைட்ரோ கார்பன் கம்பெனிகளின் எதிர்கால நன்மைக்காக கஜாவால் பாதிக்கப்பட்ட டெல்டாவுக்குக் காவிரி நீர் கிடைக்காமல் செய்ய சதி நடக்கிறது..

 டெல்டா விவசாயிகள் வேளாண்மைத் தொழிலை விட நேரிடும்..

ஏன் என்றால் காவிரி டெல்டாவை மத்திய அரசு முற்றிலுமாக வணிக நோக்கத்துடன் அழிக்கப்பார்க்கிறது..

ஏதோ கடிதம் எழுதினால் மத்திய அரசு இதை கைவிடும் என்பதுபோல தமிழக முதல்வர் நினைக்கிறார்.

அடிமைகள் மடலுக்கு எஜமானர்கள் மரியாதை தருவது கிடையாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.