03/11/2018

வாழ்க்கை...


ஏற்கனவே போட பட்ட பாதையில் பயணிக்க வேண்டியதே நமது வேலை.

நாமாக எதையும் செய்யவும் இல்லை செய்ய போவதும் இல்லை.
எல்லாம் அவன் போட்ட திட்டம்..

நமக்காக சிறு சிறு வேண்டுதல் வேண்டும் ஆனால் செய்து கொடுப்பான்.

நமது எண்ணங்களை மாற்றும் சக்தி கொண்ட கிரகங்களை பார்க்கும் போது வியப்பாக்க உள்ளது.

மகிழ்ச்சி என்பது எப்போதும் நமது மனதில் உள்ளது அதை நாம் தான் உணர வேண்டும்..

ஒன்று கிடைக்கல என்று கவலை பட தேவை இல்லை.

கிடைத்ததை வைத்து மகிழ்ச்சி அடைய வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.