11/11/2018

நம் தமிழ்நாட்டு காவல்துறை என்றால் சும்மாவா?


ராஜலெட்சுமி கொலைக்கு நீதி கேட்டு அனைத்து ஜனநாயக சக்திகளின் சார்பில் இன்று (09/11/2018) நடைபெறவிருந்த போராட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட காவல் துறை சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி அனுமதி மறுப்பு.

ஆனால், அதே நேரம் மாவட்டம் முழுவதும் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டுள்ள சர்க்கார் பட பிளக்ஸை கிழிக்கவும், தியேட்டரில் படத்தை ஓட விடாமல் தடுக்கவும் மட்டும் காவல் துறை முழு அனுமதி வழங்கி பாதுகாப்பு வழங்கியுள்ளதாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.