11/11/2018

சர்தார் படேல் சிலைக்கு யார் நிதி கொடுத்தது?


இதில் அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, பாபா ராம்தேவ் உள்ளிட்ட எவருடைய நிறுவனங்களும் நிதி கொடுக்கவில்லை.

அதிகமான நிறுவனங்கள் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்தான்.

ஒரு பக்கம் இந்தியர்கள் பெட்ரோல் விலையை குறைக்கச் சொல்லி கதறிக் கொண்டிருக்கும் போது.....

இப்படித்தான் அரசின்  பொதுத்துறை நிறுவனங்கள்  நினைத்தபோதெல்லாம் பணத்தை கரைக்க வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.