30/12/2018

13 வயது சிறுவனை கற்பழித்த 72 வயது பாட்டி.. இளைஞர்களை மட்டுமே குறி வைத்தது அம்பலம்...


அமெரி்க்காவின்  நார்த் கரோலினின் ரெட் போர்ட்டை சேர்ந்தவர் கரோலின் மெக்கி.  72 வயது மூதாட்டியான இவர்  இளைஞர்க ளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து மூதாட்டியை கைது  செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் இவர் இளைஞர்களை மட்டுமே குறி வைத்து அவர்களுடன்  வலுக்கட்டாயமாக உறவு வைத்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் 13 வயது சிறுவனும் இவரால் பாதிக்கப்பட்டுள்ளான்.

இது குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை  நடத்த வருகின்றனர். விசாரணைக்கு பின்னரே முழு விவரமும் தெரிய வரும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.