30/12/2018

ரத்தசோகை போக்கும் பேரீச்சம்பழம்...


பெண்களுக்கு தேவையான இரத்தத்தை உற்பத்தி செய்ய உதவும்.

ரத்தசோகையை தவிர்த்திடும். நன்கு பழுத்த உலர்ந்த பழங்களை சுத்தம் செய்து விதை நீக்கி உண்பது நல்லது.

பழங்களை பாலில் கொதிக்க வைத்து மசித்து உண்ணலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.