23/12/2018

திமுக ஆக்கிரமித்த 94 கோடி நிலம் மீட்பு...


சென்னை அண்ணா நகர் பகுதியில்
1.04 ஏக்கர் மாநகராட்சி நிலத்தை.. ஆற்காடு வீராசாமி மூலம் திமுக ஆக்கிரமித்திருந்தது.

சென்னை  மாநகராட்சி 16 ஆண்டு கால சட்ட போராட்டத்திற்கு பிறகு, நேற்று மீட்டுள்ளது... 

தி மு க வினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அபகரித்துள்ள அரசு நிலங்கள்,  கோவில் நிலங்கள் ஏராளம்..

அவற்றையும் மீட்டால் தமிழகத்திற்கு
நல்லது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.