23/12/2018

குடிநீர் கார்ப்பரேட் வியாபாரம்...


நீர் ஒரு பொதுச் சொத்து என்கிற நம்பிக்கையை சிறுகச் சிறுக காலி செய்வதற்கு பல புதுப் பெயர்களை வைக்கிறது அரசு.

அது தான் ஸ்மார்ட்டுகளின் துவக்கம்.

இப்போது உள்ள வரைவுத் திட்டங்களை படித்தால் தலை சுற்றுகிறது.

நடைமுறையில் பொதுவான குளங்களை ஆக்கிரமிப்பு செய்து திட்டமிட்டு அரசே நீர்நிலைகளை அழிக்கும்.

அடுத்து தண்ணீர் விநியோக தொழில் நுட்பம் என்று கம்பெனிகள் இறங்கி அதன் வழியே ஊழல்.

பின்னர் மருத்துவ கம்பெனிகள் தூய நீரின் தரத்தை நிர்ணயம் செய்யுமாம்.

அந்த அடிப்படையிலேயே நீங்கள நீர் விலைக்கு வாங்க வேண்டும்.

ஆக மழை வந்தால் இனிமேல் அரசாங்கம் கவலை கொள்ளும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.