17/12/2018

அதிர்வுகள்...


அதிர்வுகளால் அகிலத்தையும் அதிர செய்பவள்...
அண்டசராசரங்களின் உயிராய் அதிர்திர்ந்து கொண்டிருப்பவன்...

பிரபஞ்த்தை பற்றிய புரிதலுக்கு ஆற்றல், அலைவரிசைகள் மற்றும் அதிர்வுகளை பற்றி யோசிக்க வேண்டும் என்று nicolas tesla சொல்லிருக்காரு.

energy, frequency, vibration nu பலமுறை பார்த்தாச்சு மீண்டும் நினைவூட்டல்...

சிவனோட கல்யாணத்துல பார்வதியோட தந்தை சிவனின் தந்தை தாய் என கேட்டதாகவும் அதற்கு நாரதர் தன்னோட சப்பாளா கட்டையை அடித்து ஒலியெழுப்பி இதுவே இவரின் தாயும் தந்தையும் என்ன சொல்லிருக்கிறார்...

இசையில் உதித்தவன் சிவன்..

இந்த பிரபஞ்சம் நடராஜாரின் உடல் போன்று உள்ளதுனு அந்த தத்துவம் சொல்லுதுனு சொல்லுறாங்க..

அப்படினா இந்த பிரபஞ்சம் உருவானதுக்கு ஒலிக்கும் பெரிய பங்கிருக்கிறது..

இந்த பிரபஞ்சமே அதிர்வுகளால் சூழ்ந்திருகிறதேன்று நாம் அறிந்ததே..

அப்படி என்றால் அந்த அதிர்வுகளை எதோ ஒன்னு அதிர செய்கிறது  அகாரம் உகாரம் மகாரமாக (அ+உ+ம்) எனும் பிரணவ மந்திரமாக இசைகிறது...

ஒலி கோர்வைகளின் நடனங்களே இசை...

கருகூடந்தை கொண்டவள் காலனனுடன் இணைந்து பிரபஞ்சத்தை உருவாக்கினால் என்று பல முறை பாத்தோம்.

இன்று இவர்களின் புதழ்வன் ஒலியை பற்றி...

ஒலிக்கு உடல் கொடுத்து உயிர்கொடுத்து தனக்குள்ளே ஒருவத்தி வளர்த்துக் கொண்டிருக்கிறாள்..

இன்னும் எளிமையாக சொல்லனும் என்றால் water vibration பத்தி யோசிங்க..

எப்படி நீரில் அதிர்வலைகள் அதிர்ந்து கொண்டிருக்கோ ஒலி எழுப்பினால் அதே போல இந்த கருகுடத்திலும் ஒலி அதிர்ந்து கொண்டிருக்கு சூழன்று கொண்டே தன்னோட பிள்ளைகளை உட்கொண்டே இவனும்...

(ஆனால் ஓம் னு வாரது அது முடிவில்லாமல் ஒலித்துக்கொட்டிருக்கும் ஒலி ம் வச்சு முடியாது நாம தான் முடிக்கிறோம் பிரபஞ்சம் இல்லை)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.