17/12/2018

நாடாளும் மக்கள் கட்சி என்கிற கட்சியை நடத்தி வந்த நடிகர் கார்த்திக்...


அதனை பெயர் மாற்றம் செய்து, மனித உரிமை காக்கும் கட்சி என்ற கட்சியை இன்று நெல்லையில் தொடங்கியுள்ளார். புதிய கட்சிக்கான கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

போராட வேண்டிய நேரத்தில் போராடித்தான் ஆகவேண்டும்  இனி அரசியலை விட்டு போக மாட்டேன் என சத்திய பிரமாணம் எடுத்துக் கொள்கிறேன். வரும் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் என நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.