11/03/2019

மார்ச் 9 க்குள் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற பாமக கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.. இப்போது பாமக நிலைப்பாடு..?


இரயில்வே துறை, தபால் துறை என்று தொடர்ந்து முறைகேடு செய்து வடநாட்டவர்களை பணியில் அமர்த்தி தமிழர்களை ஏமாற்றும் பாஜக வின் மீது பாமக என்ன நிலைப்பாடு எடக்கப் போகிறது.?

கூட்டணி கட்சி என்று அமைதிக்காக்க போகிறதா?  அல்லது தமிழக நலனுக்காக எதிர்க்கப் போகிறதா.?

பொறுத்திருந்து பார்ப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.