11/03/2019

தமிழகத்தில் ஏழைகளிடம் வங்கிகளின் ரவுடித்தனம்...


விழுப்புரம் : தவனை கட்டாததால் டிராக்டரை ஜப்தி செய்ய வந்த வங்கி அதிகாரிகள் கெடுபிடியாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு, அவமானத்தில் பாலாஜி என்ற விவசாயி தற்கொலை.. சோகத்தில் விவசாயி குடும்பம்...

பல லட்சம் கோடி வங்கியில் கடன் கொடுத்து மோசடி செய்த நபர்களை கேள்விக் கேட்க வக்கில்லாத வங்கிகள்.. அப்பாவி ஏழைகளிடம் குண்டர்களை வைத்து மிரட்டுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.