11/03/2019

பாஜக பாபு பஜ்ரங்கி - இவனை ஞாபகம் இருக்கிறதா?


குஜராத் கலவரத்தில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை எடுத்து தீயில் போட்டதை பெருமையாக சொன்னவன். மோடிஜி எங்களுக்கு அதிக ஊக்கம் கொடுத்தார். அவரது ஆதரவில்தான் இத்தனையையும் செய்தோம் என்று வீடியோவில் சொன்னதையும் பார்தோம்.

தற்போது இந்த கொலைகாரனுக்கு ஜாமீன் வழங்கி விடுவித்துள்ளது நீதி மன்றம். தேர்தல் நெருங்கும் சமயத்தில் வெளியில் வந்துள்ளான். இவனை வைத்து பிஜேபி மதக் கலவரத்தை தூண்டி வாக்குகளை அள்ள முயற்சிக்கலாம். அல்லது இவனை ஹரேன்பாண்டியாவைப் போல சங்கிகளே கொலை செய்து விட்டு பழியை முஸ்லிம்கள் மேல் போடலாம். இதன் மூலம் நாடெங்கும் மதக் கலவரத்தை தூண்ட முயலலாம். பாகிஸ்தான் தாக்குதல் மோடிக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. எனவே அமீத்ஷா அடுத்த வழியான இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்ட முயலலாம். இஸ்லாமியர்கள் மிக விழிப்புடன் இருக்க வேண்டிய கால கட்டம் இது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.