22/04/2017

தேர்வை முன் கூட்டியே நடத்தியதை தட்டி கேட்ட அரசு பள்ளி பெண் ஆசிரியரை தாக்கிய தலைமை ஆசிரியர் மற்றும் 4 ஆசிரியர்கள்...




அனைரையும் பதவி நீக்கம் செய்யக் கோரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே இலக்கம்பட்டியில் பொதுமக்கள் போராட்டம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.