22/04/2017

உபி மாநிலத்தில், விற்பனை வரி (Sales Tax) கூடுதல் ஆணையர் Keshav Lal வீட்டில் ரூ 18 கோடி ரூபாய் புதிய நோட்டுக்கள் கட்டுக்கட்டாக பறிமுதல்...


அந்த வரி இந்த வரின்னு வசூலிக்கும் பணம் அதிகாரிகளின் வீட்டில் தான் உள்ளதா ?  அல்லது ரைடு பயம் காட்டி பணக்காரர்களிடமிருந்து பெற்றதா ? 18 கோடி புதிய நோட்டுக்கள் அரசு அதிகாரி வீட்டில் எப்படி வந்தது ? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.