22/04/2017

இல்லுமினாட்டி களின் கூடாரமான தமிழகம்...


உலக முழுவதும் தங்கள் ஆதிகத்தை செலுத்திய இல்லுமினாட்டி  உலகின் பன்மையான நாகரிகம் வரலாறு கொண்ட தமிழகத்தை கைப்பற்ற துடியாய் துடிக்குறார்கள்..

முதலில் வணிகத்தில் புகுந்த அவர்கள் பின் சினிமா மற்றும் ஊடகம் துறையில் புகுந்து மக்களின் எண்ணங்களை மாற்ற முயலுகிறார்கள்..

தற்போது வெளியாகிய குற்றம் 23, சிங்கம் 3, போகன்  திரைப்படங்கள் அவர்களின் படைப்புகளே..

குற்றம் 23 படத்தில் இல்லுமினாட்டி சின்னம் பிரமிடு போன்ற பொருளை paper weight போன்று காட்டுவதும் இடைவேளை காட்சியில் கதாநாயகன் ஒற்றை கண்ணை கட்டுவதுமாக அவர்களின் அடையாளம் இருக்கும்..

சிங்கம் மூன்று பாகங்களும் விறு விறுப்பாக இருந்தாலும் முக்கியமாக குடும்ப மற்றும் சிறுவர்களை கவரும் வண்ணமாகவே அமையும்.

சிங்கம் 2 மற்றும் 3 பாகங்களில் போதை பொருள் மற்றும்  வெளிநாட்டு மின்னணு குப்பைகளை எரிப்பதல் ஏற்படும் பாதிப்பு கதைகலமாக இருக்கும்.

சிங்கம் 3 பாகத்தில் தொலைத்தொடர்பு நிறுவனத்தை பயன்படுத்தி தொலைபேசி எண்களின் தகவலை மாற்றி அமைப்பதுபோல் கதை நகரும் அவர்களால் எதையும் செய்ய முடியும் என்று சொல்லவே இது போன்ற காட்சிகள் அமைக்க படுகிறது.

இந்தியாவில் மறைமுகமாக வெளிநாட்டின் ரசாயன கழிவுகள் கொட்ட படுகிறது என்பது நிருபிக்கப்பட்ட உண்மை என்பது நம்மில் பலருக்கும் தெரியும்.

அவர்களின் மிக பெரிய ஆயுதமான வணிக துறை ஆதிக்கம் தமிழகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

MNC ( Multi National Cooperate company)  உதவிகள் இல்லாமல் ஒரு செயல் கூட செய்ய முடியாது என்ற நிலைமை இன்று ஏற்பட்டு உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.