04/05/2017

ஆந்திராவில் தமிழ் கல்வெட்டுகள் -3...


தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ள தாலுகா பகுதிகள் வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

முதல் படம் காலம் 1325 - 1499
இரண்டாம் படம் காலம் 1499 - 1649

மேற்கண்ட பகுதிகளில் இன்றும் தமிழரே பெரும்பான்மை.

இதில் குப்பம், சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, மதனப்பள்ளி, நெல்லூர், குடூர் போன்றவை அடங்கும்.

நூல்: Precolonial India in Practice: Society, Region, and Identity in Medieval Andhra- By Cynthia Talbot...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.