04/05/2017

பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த போது சில அதிகாரிகளுடன் டெஹ்ராடூனில் வந்து இறங்கினார்.

ஞாயிற்றுக் கிழமைக்குள் உத்தர்கண்ட் அழிவுகளில் சிக்கியிருந்த 15,000 குஜராத்திகளை மீட்டு அவரவர் வீடுகளுக்கு மோடி அனுப்பி வைத்து விட்டதாக சொல்லப்பட்டது...

ஊடங்களில் பெரிதும் பிரபலப்படுத்தப்பட்டது.

இந்தியாவின் முழு ராணுவ அமைப்பும் 40,000 பேரை மீட்பதற்கு 10 நாட்களாக போராடிக் கொண்டிருக்கும் போது ஒரே நாளில் இது எப்படி சாத்தியமானது?

மோடி 80 இன்னோவா கார்களை பயன்படுத்தி இந்த சாதனையை நடத்தியதாக செய்தி அறிக்கைகள் தெரிவித்தன...

மிச்ச கதையெல்லாம் நமக்கு தெரிஞ்சது தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.