04/05/2017

பாஜக மோடியும் தமிழின அழிப்பும்...


உலகத்திலேயே அகழ்வாராய்ச்சி செய்த  இடத்தை மூடிய ஒரே இடம் கீழடி மட்டும்  தான்..

காரணம் இந்தியாவின் பயம்..

சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு  முன்னமே தமிழர்கள் மிகவும்  நாகரீகமாக  வாழ்ந்ததற்கான ஆதாரமாக கீழடி  கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின்  பொய்யான பல  வரலாற்றை முறியடித்ததோடு  மட்டும்  இல்லாமல் இந்திய  வரலாற்றையே  மறு  வாசிப்பு செய்ய வைத்துள்ளது தான்  இந்தியாவின்  பயம்.

இந்தியாவின்  மூத்தகுடி  மட்டுமல்ல  இந்தியா முழுமையும்  தமிழர்களோடது என்ற  உண்மையும்  இந்த ஆய்வில்  வெளியே  வந்துவிடும்..

அந்த பயத்தால் தான் இரண்டு  ஆண்டுகளாக தோண்டப்பட்ட  நாற்பத்திஎட்டு குழியும் ஒரே நாளில்  மூடப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.