04/05/2017

கரும்பு சாகுபடிக்கு போர் போட்டு தண்ணீர் இல்லாததால் திருவையாறு அருகே அணைக்குடியில் விவசாயி செல்வராஜ் தூக்கிட்டு தற்கொலை...


தமிழக அரசும், இன்ன பிற அரசியல் கட்சிகளும்  இதையும் சொந்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தான் சொல்லும் என வேதனைப் படுகின்றனர் விவசாயிகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.