03/05/2017

பாஜக மோடியும் டூபாக்கூர் வேலையும்...


இந்தியாவில் நான்கு அகழ்வாராய்ச்சிகளில், கீழடி தளம் மட்டுமே நிதியைத் தடுத்து, 27 அதிகாரிகளை இடமாற்றுவதன் மூலம் நிறுத்தப்பட்டது..

இது மூன்றாவது கட்ட அகழ்வின் முக்கிய கட்டத்தில் நடக்கிறது. அதே திட்டத்தில் பணிபுரியும் 27 அதிகாரிகள் அனைவரையும் ஏன் மாற்றினார்கள்?

ஹிந்திவாதிகளால் ஜீரணிக்க முடியாத வரலாறு கீழடியில் புதைந்து கிடக்கிறது.

அதை உன்னிடமிருந்து மறைக்க பாஜக மோடி அரசு பல வேலைகள் பார்த்து கொண்டு இருக்கிறது..

உன் வரலாறு தெரிந்தால் உன்னை உலகம் போற்றும்.. உன்னை உலகம் போற்றினால் நீ உன் மொழி கலாச்சாரம் மீது பெருமை கொண்டு தமிழன் என்று கர்வம் கொள்வாய்.. நீ உன் அடையாளத்தை கண்டு கொண்டால் உன் தமிழன் என்ற கர்வத்தை ஹிந்திவாதிகளால் அழிக்க முடியாது..

அவர்கள் விரும்பும் எதையும் உன் மேல் திணிக்க முடியாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.