03/05/2017

பாஜக மோடி கலாட்டா...


இந்திய எல்லைப் பகுதியில் நுழைந்து ராணுவ வீரர்களின் தலையை கொய்வது நாட்டின் மகாராஜாவின் கிரீடத்தை எடுத்துக் கொண்டு செல்வதற்கு சமம்.நாட்டை ஆளும் அரசனுக்கு சிரசில் இருக்கும் கிரீடம் உயிருக்கு சமமானது.

கிரீடம் களவுப் போனால் என்ன?

மோடியிடம் பெரிய துண்டு இருக்கும். அதை தலையில் போட்டுக் கொண்டு அடையாளம் தெரியாத அளவுக்கு உலகத்தை சுற்றலாம்.

மீனவர்களையும் காப்பாற்ற முடியாது. விவசாயிகளையும் காப்பாற்ற முடியாது. ராணுவ வீரர்களையும் காப்பாற்ற முடியாது.

இப்படியொரு பிரதமர் கீழ் தான் நாம் குடிமகனாக இருக்கிறோம்.

இப்போது கவலையெல்லாம் அவரையே அவர் காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்கிற சந்தேகம் வந்திருக்கிறது.

நாட்டை காப்பாற்றுவதற்கு 56 இன்ச் மார்பு அவசியமில்லை.மூளை என்பதும் வேண்டுமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.