03/05/2017

உ பி மாநில அரசு பைத்தியக் காரத்தனமாக செயல்படுகின்றது - கட்ஜு சாடல்...


மனிதனுக்கு போதிய மருத்துவ வசதி இல்லாத மாநிலத்தில் , பசுமாடுகளுக்கு ஆம்புலன்ஸ் சேவையை அறிவித்துள்ளது உபி மாநில அரசு, இன்னும் விட்டால் பசுமாடுகளுக்கு 3 பெட்ரும் கொண்ட ப்ளாட் உள்ளிட்ட வசதிகளை அம்மாநில அரசு அறிவிக்கும் போல் தெரிகின்றது.

உபி மாநில அரசு பைத்தியக் காரத்தனமாக செயல்படுகின்றது என கட்ஜு தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.