03/05/2017

நம்முடைய மின்சாரத்தை நமக்கே கொடுக்க கோரிக்கை வைக்கிறோம்...


தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் வேற்று மாநிலங்களுக்கு இந்திய அரசு வழங்குகிறது..

முதலில் அதை நிறுத்தினாலே நமக்கு மின் பற்றாக்குறை என்பது வரவே வராது..

அப்படி இருக்க எதற்கு இந்த உயிர் கொல்லி அணுஉலை நமக்கு..

ஆகவே இந்திய அரசு நெய்வேலியில் உற்பத்தியாகும் நம்முடைய மின்சாரத்தை நமக்கே கொடுக்க கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.