03/05/2017

ஆளும் வர்க்கத்திற்கு இரக்கமே இல்லையா? நெடுவாசலில் மக்கள் குளத்தில் இறங்கி நூதனப் போராட்டம்...


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வரக் கூடாது என்று வலியுறுத்தி நெடுவாசல் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மக்கள் இன்று 21வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.