08/05/2017

புழல் மத்திய சிறையில் வைகோவுடன் திருமாவளவன் மற்றும் முத்தரசன் சந்திப்பு...


இதோ என் சிஷ்யன் ஜாமினோட வந்துட்டானுங்கடா... ( வைகோ)..

வாள மீன் இருக்குனுராங்க வஞ்சிரம் மீன் இருக்குனுறானுங்க.. நீங்க கேட்ட ஜாமீன் மட்டும் இல்லையாம்ணே..

கடல்லே இல்லையாம் - (திருமாவளவன்& முத்தரசன்)...

வைகோ : உங்களை எல்லாம் வச்சிகிட்டு எப்படிடா நான் தொழில் பண்ணப் போறனோ...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.